ஹனிமூன் சென்ற இடத்தில் தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்!
புதுமாப்பிள்ளை குதிரை சவாரி செய்யும் போது தவறி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை முகமது அலி ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது காசிப் இம்தியாஸ் சேக் (23). இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தனது மனைவியுடன் மும்பை அருகே உள்ள மாதேரான் மலை வாசஸ்தலத்துக்கு தேனிலவுக்கு சென்றார். அதன்படி புதுமணத்தம்பதி தனித்தனியாக குதிரையில் மாதேரான் மலை அழகை சுற்றிப்பார்த்து கொண்டு இருந்தனர். முகமது காசிப் இம்தியாஸ் … Continue reading ஹனிமூன் சென்ற இடத்தில் தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed